Latest News

October 17, 2015

யாழ்ப்பாணம் உணவகத்தில் சாப்பிட்ட சிறுவர்கள் உட்பட்டவர்கள் மயக்கம்
by admin - 0

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இதற்காக சக உத்தியோகத்தர்களுக்கு மதியபோசன விருந்து அளிக்கத் தீர்மானித்து யாழ்ப்பாணத்திலுள்ள றொலெக்ஸ் உணவகத்தில் இருந்து பார்சல் எடுத்து அனைவருக்கும் வழங்கினர்.

உணவை உண்ட அனைவரும் மயக்கமடைந்தனர். சுகாதார பரிசோதகர் உட்பட வீட்டுக்கு உணவை எடுத்துச்சென்று தனது குழந்தைக்கு வெறும் சோற்றை வழங்கினார் ஒரு உத்தியோகத்தர் அவரது குழந்தையும் மயக்கமடைந்தது.

யாழ் நகரப்பகுதி உட்பட ஏனைய சில பகுதிகளிலும் உணவகங்கள் மிகுந்த சுகாதாரக்கேட்டுடன் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. சம்மந்தப்பட்டவர்களுக்கு இது சமர்ப்பணம்.



« PREV
NEXT »

No comments