திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சி!!!
கடந்த ஒரு வருடமாக முறையான சட்ட காரணங்களின்றி திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யுகப்பிரியன் (வயது 28) என்பவர் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மிகவும் உயிராபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட யுகப்பிரியன் இலங்கையிலிருந்து 3 மாதகால சுற்றுலா விசாவில் முறையான அனுமதியின்படி தமிழகம் வந்திருந்தார். இருந்தபோதும் அவரது விசாக்காலம் முடியும் முன்னரே அதாவது, இரண்டு மாதத்திற்குள் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டார் என்ற பொய்க் குற்றச்சாட்டில் மகிழுந்தில் (கார்) பயணம் செய்து கொண்டிருந்த வேளையிலேயே... கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அவரது உறவுகள் யாரும் இல்லாத நிலையிலும், தனது விடுதலை தள்ளிப்போவதை எண்ணியும் மிகவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்றைய தினமான இரவு 10:30 மணியளவில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
September 14, 2015
திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சி!!!
by
அகலினியன்
13:03:00
-
0
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment