ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு, கருணா குழுவால் கடத்தபட்டு சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் ஊடகவியலாளர் செல்வதீபன் புதியதலைமுறைக்கு வழங்கிய பேட்டி
ஸ்ரீலங்கா அரச படைகளாலும் துணை ஆயுத குழுக்களாலும் இலங்கை ஊடகவியலாளர்கள் கடத்தியும், காணமல் போகடிக்கபட்டும், கொலை செய்யப்பட்டும் நிகழ்வுகள் எண்ணிக்கை அதிகம் அதற்கான நீதி விசாரணைகள் நடத்தி இன்றுவரை புதிய அரசிலும் யாரும் தண்டிக்கவும் இல்லை தண்டனை வழங்கப்படவும் இல்லை.
இப்படியான நிகழ்வுகளின் சாட்சிகளாக இன்றும் உலகில் தமிழ் ஊடகவியலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்காளின் ஒருவர்தான் செல்வதீபன்,ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் கருணா குழுவால் கடத்தபட்டு உயிர்தப்பி சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் ஊடகவியலாளரான செல்வதீபன் புதியதலைமுறைக்கு வழங்கிய பேட்டி இவர் விவசாயி இணையத்தின் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment