ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அலரி மாளிகையில் இரகசியமாக கூடி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சிலரின் File களை தயாரித்து வைத்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
அந்த File களைத் தயாரித்தவர்களின் File களை 18 ஆம் திகதியின் பின்னர் நாம் பார்த்துக் கொள்வோம் என முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
No comments
Post a Comment