Latest News

August 12, 2015

தமிழர்களிற்கு சுகந்திரம் கிடைத்துவிட்டது -பிள்ளையான்
by Unknown - 0

மட்டக்களப்பு முரக்கொட்டாஞ்சேனை மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

சுதந்திரம் அல்லது தமிழர்களின் விடுதலை என்பது ஈழம் அல்ல என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2 பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உச்சபட்ச அதிகாரம் என்றால் 13 ஆவது சரத்தின் அடிப்படையில் தான். அது தான் இந்த மாகாண சபை. அதைத்தான் நாங்கள் ஆண்டுவிட்டோமே… ஆண்டு கொண்டிருக்கின்றோமே…
« PREV
NEXT »

No comments