Latest News

August 10, 2015

தமிழ்தேசிய முன்னணியின் திருகோணமலை பிரச்சாரம் அலையென திரண்ட மக்கள்
by admin - 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார கூட்டம் திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் இன்று நடைபெற்றது.

இந்த பரப்புரை கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டர் அத்துடன் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை புலிகளின்முன்னாள்திருகோணமலை அரசியல் துறைபொறுப்பாளர் ரூபன் அவர்களும் உரைநிகழ்தினர். இதில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். 











செய்தி எஸ்.செல்வதீபன்




« PREV
NEXT »

No comments