முல்லைத்தீவின் கொக்கிளாய் பிரதேசத்துக்கு முல்லைத்தீவு நகரிலிருந்து போக்கு வரத்தில் ஈடுபடும் இலங்கை போக்கு வரத்துச்சபைக்கு சொந்தமான பேருந்து நேற்று முந்தினம் மாலை தனது சேவையை முடித்துக் கொண்டு கொக்கிளாயில் தரித்து நின்ற வேளை நீர்கொழும்பில் இருந்து வந்து கொக்கிளாயில் இந்தப் பேரூந்தைக் கடத்துவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் பேரூந்தைக் கடத்திச் சென்றனர். கடத்தினது தான் கடத்தினீர்கள் அரச பேரூந்தையா ராஜா கடத்துவது .....? பேரூந்து கடத்தப்பட்டு கொக்குத்தொடுவாய் வழியாக திருகோணமலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது பொதுமக்களின் உதவியுடன் மணலாறு செல்லும் வழியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டு நையப்புடைக்கப்பட்டு முல்லைத்தீவுப் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
August 27, 2015
திருடக்கூடத் தகுதியில்லாத சிங்களவன் கோட்டை விட்டான் ...முல்லைத்தீவில் பரபரப்பு
by
admin
18:06:00
-
0
முல்லைத்தீவின் கொக்கிளாய் பிரதேசத்துக்கு முல்லைத்தீவு நகரிலிருந்து போக்கு வரத்தில் ஈடுபடும் இலங்கை போக்கு வரத்துச்சபைக்கு சொந்தமான பேருந்து நேற்று முந்தினம் மாலை தனது சேவையை முடித்துக் கொண்டு கொக்கிளாயில் தரித்து நின்ற வேளை நீர்கொழும்பில் இருந்து வந்து கொக்கிளாயில் இந்தப் பேரூந்தைக் கடத்துவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் பேரூந்தைக் கடத்திச் சென்றனர். கடத்தினது தான் கடத்தினீர்கள் அரச பேரூந்தையா ராஜா கடத்துவது .....? பேரூந்து கடத்தப்பட்டு கொக்குத்தொடுவாய் வழியாக திருகோணமலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது பொதுமக்களின் உதவியுடன் மணலாறு செல்லும் வழியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டு நையப்புடைக்கப்பட்டு முல்லைத்தீவுப் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment