Latest News

August 16, 2015

கடவுச் சீட்டில் பெருவிரல் அடையாளம்-நாளை முதல் அமுல்
by Unknown - 0

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது.

விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச் சீட்டுக்களில் பதியப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments