Latest News

August 17, 2015

இரத்தினபுரி மகிந்த கட்சி தபால் மூல வாக்களிப்பில் வெற்றி
by admin - 0

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது. 

தபால் மூல வாக்களிப்பில் ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்ப முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 11,367 
ஐக்கிய தேசியக் கட்சி – 9,673 
மக்கள் விடுதலை முன்னணி- 1,708 
« PREV
NEXT »

No comments