Latest News

August 01, 2015

நரம்பில்லாத வீணையில் நாதம் வருமோ?- சு.பசுபதிப்பிள்ளை கேள்வி
by admin - 0

வெற்றிலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காத டக்ளஸ் தேவானந்தா நரம்பில்லாத வீணையை வாசிக்கத் தொடங்கியுள்ளார்.
10 வருடகாலமாக வெற்றிலையில் போட்டியிட்ட டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் ஆகியோர் இம்முறையும் கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்தது.

இந்த நிலையிலே வீணையைத் தூசி தட்டியுள்ளார். எனினும் நரம்பில்லாத வீணையால் பாடி வெல்ல முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments