வடக்கு மாகாணத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்ட முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கான வேலைத்திட்டத்தின் தரவுகள் சேகரிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், முதலக்கட்டமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை எதிர்வரும் 20-07-2015 திங்கள் காலை 11:00 மணியளவில் மன்னார் மாவட்ட குடும்பங்களை மன்னார் நகர சபை மண்டபத்தில் சந்தித்து அவர்களது படிவங்களில் அவர்கள் கோரியிருக்கும் வாழ்வாதாரத் திட்டத்தை பற்றிய பரிசீலனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதே போன்று இம்மாத இறுதிக்குள் யாழ் மாவட்டத்தின் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களையும் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார், அத்தோடு கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு தமது படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிய குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்க்கனவே திணைக்களத்தால் அறிவித்தல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனவே அறிவித்தல் கிடைத்த நபர்கள் தவறாது மேற்ப்படி சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments
Post a Comment