கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை நடத்தியவர்கள் வந்ததாகக் கருதப்படும் காரொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
புளூமெண்டல் வீட்டுத் தொகுதியின் அருகில் வைத்தே இக்கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரின் உரிமையாளர் யார் என இதுவரை தெரியவரவில்லை.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் 3 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புளூமெண்டல் வீட்டுத் தொகுதியின் அருகில் வைத்தே இக்கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரின் உரிமையாளர் யார் என இதுவரை தெரியவரவில்லை.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் 3 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment