ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இறந்து பல காலங்கள் ஆகிவிட்டதாகவும் தற்போது உள்ளவர் போலியானவர் என்றும் புட்டினின் முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் லியிட்மிலாவை 1983ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலங்களாக விளாடிமிர் புட்டினின் செயல்கள் மேற்குலகத்தால் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. விளாடிமிர் புட்டினை சுற்றி ஒரு மர்மம் சுழன்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி புட்டினின் முன்னாள் மனைவி லியிட்மிலா ஜெர்மனியைச் சேர்ந்த டீ வெல்த் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மையான புட்டின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒருவர் புட்டின் உடலுடன் உள்ளார் என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அப்பேட்டியில் அவர், “என் கணவர் துரதிருஷ்டவசமாக, நீண்ட காலத்திற்கு முன் இறந்து விட்டார். நான் அதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவரது சார்பில் என்ன நடக்கிறது என என்னால் பார்க்க முடியவில்லை. இது மக்களுக்கு பயங்கரமாகத்தான் இருக்கும். நான் வெளிநாட்டில் நலமாகஉள்ளேன். ஆனால் ரஷ்யாவில் என்ன நடக்க போகிறது என்று எனக்கு கவலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி புட்டினின் முன்னாள் மனைவி லியிட்மிலா ஜெர்மனியைச் சேர்ந்த டீ வெல்த் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மையான புட்டின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒருவர் புட்டின் உடலுடன் உள்ளார் என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அப்பேட்டியில் அவர், “என் கணவர் துரதிருஷ்டவசமாக, நீண்ட காலத்திற்கு முன் இறந்து விட்டார். நான் அதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவரது சார்பில் என்ன நடக்கிறது என என்னால் பார்க்க முடியவில்லை. இது மக்களுக்கு பயங்கரமாகத்தான் இருக்கும். நான் வெளிநாட்டில் நலமாகஉள்ளேன். ஆனால் ரஷ்யாவில் என்ன நடக்க போகிறது என்று எனக்கு கவலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment