Latest News

June 13, 2015

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரவிகரனுக்கு மீண்டும் விசாரணை. முல்லையில் இன்று காலை இடம்பெற்றது.
by admin - 0

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரவிகரனுக்கு மீண்டும் விசாரணை. முல்லையில் இன்று காலை இடம்பெற்றது.
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்

கடந்த ஆண்டு நவம்பர் 27 அன்று மாவீரர் நாளில் விளக்கேற்றி நினைவுகூர்ந்தமை தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை முல்லைத்தீவில் உள்ள அவரது வீட்டில் சுமார் ஒன்றரை மணிநேரமாக வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலிடத்து உத்தரவின் படி மேற்படி விசாரணை இடம்பெறுவதாக விசாரணை நடாத்திய காவற்துறை அலுவலர்கள் (சிவில் உடையில்) தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 2015-05-05 அன்று ரவிகரன் அவர்கள் இதே விடயத்திற்காக விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments