Latest News

June 16, 2015

80 வருடங்களாக துப்பாக்கி ரவை வயிற்றில் ஊடுருவியிருப்பதை அறியாது வாழ்ந்த நபர்
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
முன்னாள் படை­வீரர் ஒருவர் தனது வயிற்றில் துப்­பாக்கி ரவை ஊடு­ரு­வி­யி­ருப்­பதை 60 வரு­டங்­க­ளாக அறியாது வாழ்ந்த சம்­பவம் சீனாவின் சிசுவான் மாகா­ணத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

டஸொயு நகரைச் சேர்ந்த டுவான் ஸிகாய் (94 வயது) என்ற மேற்­படி நபர், 1943 ஆம் ஆண்டு ஜப்­பா­னிய போரின் போதும் 1950 களில் கொரியப் போரின் போதும் படை­வீ­ர­ராக பணி­யாற்­றி­யி­ருந்தார். இந்­நி­லையில் குறிப்­பிட்ட துப்­பாக்கி ரவை 60 வரு­டங்­க­ளி­லி­ருந்து 65 வரு­டங்­க­ளுக்கு முன் ஸிகாயின் வயிற்றில் ஊடு­ரு­வி­யி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

ஆரம்­பத்தில் துப்­பாக்கி ரவை ஊடு­ரு­வி­யதால் எது­வித பாதிப்­பு­மின்றி இயல்பு வாழ்க்கை வாழ்ந்த அவ­ருக்கு இரு வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்து வயிற்று வலி ஏற்­பட்­டுள்­ளது.

ஆரம்­பத்தில் அந்த வயிற்று வலியை அலட்­சியம் செய்த அவர் பின்னர் வலி கடும் தீவி­ர­ம­டைந்­ததும் மருத்­துவ உத­வியை நாடினார்.

இதன்­போது அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட எக்ஸ்ரே பரி­சோ­த­னையின் போது அவ­ரது வயிற்றில் துப்­பாக்கி ரவை­யொன்று இருப்­பதைக் கண்­ட­றிந்து மருத்­து­வர்கள் திகைப்­ப­டைந்­தனர்.

தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றிலிருந்த துப்பாக்கி ரவை அகற்றப்பட்டது.
« PREV
NEXT »

No comments