பசில் ராஜபக்ஷ போன்று கொழும்பு மேர்சன் வோர்ட் பக்கம் போகாமல் இருப்பது ஏன் என ஜோனியை பார்க்கச் சென்றவர்கள் கேட்டுள்ளனர். பசில் ராஜபக்ஷ பணம் கொடுத்து அங்கு பெரும் சொகுசு எனக்கு இங்கு இலவசமாகக் கிடைக்கிறது என்று ஜோனி பதில் அளித்துள்ளார். அதன்படி ஜோனி கையடக்கத் தொலைபேசியைக்கூட தனக்கு அருகில் வைத்திருப்பதாக தெரியவருகிறது. வெளியில் இருந்து மூன்றுவேளை உணவு கிடைக்கிறது. ஒவ்வொரு இரவிலும் ஜோனியின் புண்ணியத்தில் சில கைதிகளுக்கு குடி வர்க்கமும் கிடைப்பதாக எமக்கு கிடைக்கும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
May 10, 2015
எங்கள் அரசு வரட்டும் பார்த்துக்கொள்வோம் -முன்னாள் அமைச்சர்
by
admin
09:47:00
-
0
தற்போது வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நுகர்வோம் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தன்னை சிறையில் பார்க்க வந்தவர்களிடம் 'பொலிஸ் மா அதிபர் கூட நான் கூறுவதை ஏற்றுக் கொள்கிறார். சட்டமா அதிபர் நான் சொல்வதை கேட்கிறார். எந்தவொரு பெரியவரும் என்னிடம் சரண். நான் சொல்வதை ரவி வித்யாலங்கார (நிதி மோசடி பிரிவு பொறுப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்) மாத்திரம் கேட்க மாட்டார். நமது அரசாங்கம் வந்ததும் அவனை கோல்பேஸில் தொங்க விட வேண்டும்' என்று கூறிவருகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment