Latest News

May 10, 2015

கடைக்குள் வைத்து பெண் முதலாளி கொலை
by admin - 0

பாணந்துறை கிரேண வீதியில் உள்ள கடையொன்றின் பெண் முதலாளி, கடைக்குள் வைத்தே கொலைசெய்யப்பட்டுள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



இதேவேளை, பொலிஸ் மோப்ப நாயான கிரேரோ, அக்கடையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள மருந்தகத்துக்கு அருகில் போய் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

« PREV
NEXT »

No comments