நாம் அடுத்த மே தினத்தை ஜனாதிபதி மைத்திரியாகவும், பிரதமர் மஹிந்தயாகவும் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டாடுவோம் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்த ஐக்கிய தேசியக் கட்சி மே தின கூட்டத்தை நடாத்தி, தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து பேசுவது நகைப்புக்கிடமான ஒரு விடயமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments
Post a Comment