முள்ளிவாய்க்கால் எமது சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட சோக வரலாற்று பதிவு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் இன்று காலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
No comments
Post a Comment