தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தமிழ் இனப்படுகொலை நாள் வவுனியாவிலும் அனுஸ்டிப்பு
தமிழ் இனப் படுகொலை நினைவு நாள் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
No comments
Post a Comment