என்ற அந்த கார்கோ விமானம் செவில்லி நகரத்திற்கு அருகே பறந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது. கோகோ கோலா தொழிற்சாலை மீது சடாரென்று மோதி கீழே விழுந்த விமானம் தீ பற்றி எரிந்தது. விழுந்த வேகத்தில் தீ ஜூவலையும் கரும்புகையும் கிளம்பியதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் ஏழு பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. ஏழுபேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. செவில்லி விமான நிலையத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
May 09, 2015
ஸ்பெயின் ராணுவ விமானம் விபத்து... 7 பேர் கதி என்ன?
by
admin
14:12:00
-
0
ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கோகோ கோலா நிறுவன தொழிற்சாலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 7 பேரின் கதி என்னவானது என்ற அச்சம் எழுந்துள்ளது.
என்ற அந்த கார்கோ விமானம் செவில்லி நகரத்திற்கு அருகே பறந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது. கோகோ கோலா தொழிற்சாலை மீது சடாரென்று மோதி கீழே விழுந்த விமானம் தீ பற்றி எரிந்தது. விழுந்த வேகத்தில் தீ ஜூவலையும் கரும்புகையும் கிளம்பியதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் ஏழு பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. ஏழுபேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. செவில்லி விமான நிலையத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ற அந்த கார்கோ விமானம் செவில்லி நகரத்திற்கு அருகே பறந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது. கோகோ கோலா தொழிற்சாலை மீது சடாரென்று மோதி கீழே விழுந்த விமானம் தீ பற்றி எரிந்தது. விழுந்த வேகத்தில் தீ ஜூவலையும் கரும்புகையும் கிளம்பியதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் ஏழு பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. ஏழுபேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. செவில்லி விமான நிலையத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment