Latest News

April 25, 2015

நேபாளத்தை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பயங்கர சேதம்! விமான நிலையம் மூடல்!
by admin - 0


நேபாள நாட்டிலும் இன்று மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் பயங்கர சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிர்வுகள் ஏற்பட்ட உடன் உடனடியாக காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


« PREV
NEXT »

No comments