அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிரியாவில் கிறுக்கிய காரணத்திற்காக குறித்த யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த யுவதி இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment