Latest News

April 16, 2015

21 ஆம் திகதி வரு­கிறார் பஷில்
by admin - 0

 பஷில்
 பஷில் 
ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் பொரு­ளா­தார அபிவி­ருத்தி அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ எதிர்­வரும் 21 ஆம் திகதி இலங்கை வர­வுள்­ள­தாக தகவல்கள் தெரி­விக்­கின்­றன. ஏற்­க­னவே பஷில் ராஜ­பக் ஷஎம்.பி. எதிர்­வரும் 20 ஆம் திக­தி­ய­ளவில் இலங்­கைக்கு வருகைதருவார் என்று அவரின் சட்­டத்­த­ரணி அண்­மையில் கடு­வலை நீதி­மன்­றத்­துக்கு அறி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் 21 ஆம் திகதி பஷில் ராஜ­பக்ஷ இலங்கை வர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் பஷில் ராஜ­பக்ஷ அமெ­ரிக்­கா­வுக்கு சென்­றி­ருந்தார்.

அதன் பின்னர் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்று மாதங்கள் விடு­முறை வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா கோரியிருந்தார்.
« PREV
NEXT »

No comments