Latest News

April 03, 2015

தமிழக மீனவர்கள் 33 பேரை சிறைப்பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை
by admin - 0

vivasaayi
நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தது. நெடுந்தீவு காரை நகர் இடையே மீன்பிடித்தபோது 5 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் 33 பேரையும் சிறைப்பிடித்தனர்.  
« PREV
NEXT »