Latest News

April 22, 2015

பஷில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு கடுவல நீதிமன்றம் முன்னாள் நுற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்
by admin - 0

பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பல  மணித்தியாலங்களுக்கு தீவிர விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டு, கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்யபப்ட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் அதேவேளை, பஷில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு கடுவல நீதிமன்றம் முன்னாள் நுற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் செய்து வருவதாகவும் இதனால் அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments