தமிழர் ஒருவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்பதை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் எதிர்கட்சியினர் அமைச்சு பதவிகளை பெற்று தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் வாதபிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment