பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இணையத்தள எழுத்தாளர் ஒருவர் வெட்டுக் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வஷிகுர் ரஹ்மான் என்ற மேற்படி எழுத்தாளர் டாக்காவின் பெகன்பரி பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு அண்மையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை சம்பவம் தொர்பில் இரு மதப் பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதற்கு ஒரு மாதத்திற்கு முன் னர் அந்நாட்டின் பிறிதொரு முக்கிய எழுத்தாளரான அவிஜித் ரோ ய் வெட்டுக் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் ரோயின் மனைவி காயமடைந்திருந்தார்.
இதனையடுத்து ரோயை படுகொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்த பராபி ஷபியுர் ரஹ்மான் என்ற அடிப்படைவாத எழுத்தாளரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
பராபி ஷபியுர் ரஹ்மான் மதவாத போராளி குழுவுடன் தொடர்பு கொண்ட ஒருவர் என குற்றஞ்சாட்டப்படுகிறது
வஷிகுர் ரஹ்மான் என்ற மேற்படி எழுத்தாளர் டாக்காவின் பெகன்பரி பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு அண்மையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை சம்பவம் தொர்பில் இரு மதப் பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதற்கு ஒரு மாதத்திற்கு முன் னர் அந்நாட்டின் பிறிதொரு முக்கிய எழுத்தாளரான அவிஜித் ரோ ய் வெட்டுக் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் ரோயின் மனைவி காயமடைந்திருந்தார்.
இதனையடுத்து ரோயை படுகொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்த பராபி ஷபியுர் ரஹ்மான் என்ற அடிப்படைவாத எழுத்தாளரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
பராபி ஷபியுர் ரஹ்மான் மதவாத போராளி குழுவுடன் தொடர்பு கொண்ட ஒருவர் என குற்றஞ்சாட்டப்படுகிறது
Social Buttons