அதன் அடிப்படையில் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் கீழ் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியானதன் பின்னரே இது குறித்த விசாரணை நடத்தப்படும் என்று காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.
No comments
Post a Comment