நாடாளுமன்றத்தில் நேற்று ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வாய்மூலமான வினாவுக்கு பதிலளிக்கம் போதே அவர் இதனை தெரிவித்தார்.
புகையிலை மற்றும் மதுசாரம் தேசிய அதிகார சபை தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது .
இது தொடபான விவாதத்தின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார். இதனால்தான் மகிந்த இராணுவ உறுப்பினர்களை தூதுவர்களாக நியமித்துள்ளார் என்பது வெளிச்சமாகிறது
No comments
Post a Comment