Latest News

February 20, 2015

தனது தாயாரை விடுதலை செய்யுமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம்!
by Unknown - 0


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.




« PREV
NEXT »