Latest News

February 25, 2015

லண்டனில் ஆர்ப்பாட்டம்
by admin - 0


நேற்று(24) செவ்வாய்க் கிழமை லண்டனில் அமெரிக்க தூதுவராலயம் முன்னதாக ,பாரிய ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது அதில்  சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரது படங்கள் எரிக்கப்பட்டது. அமெரிக்க அரசே உள் நாட்டு விசாரணை தேவையில்லை. சர்வதேச சுயாதீன விசாரணை தான் வேவை என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. சர்வதேசம் தலையிட்டால் தான் இலங்கையில் ஒரு தீர்வு வரும் என்ற விடையத்தை , பிரித்தானியா வாழ் தமிழர்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். 







இதேவேளை யாழில் நேற்றைய தினம்(24) அன்று மக்களால் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது. அதிலும் சர்வதேச விசாரணை தேவை என்பதனை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளார்கள். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »