Latest News

February 11, 2015

மகிந்த ராஜபக்ச பதுக்கிய 10,000 கோடி ரூபாய் பணத்தில் 500 ரூபாய் தாள்களை கீரையாக சமைத்து சாப்பிட்டாலும் செலவு செய்ய முடியாது.
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதுக்கிய 10,000 கோடி ரூபாய் பணத்தில் 500 ரூபாய் தாள்களை கீரையாக சமைத்து சாப்பிட்டாலும் செலவு செய்ய முடியாது என அமைச்சர் பீ.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்ட நிவாரணம் வழங்கிய போது வேறு பணம் இருக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஒதுக்கிய 10,000 கோடி ரூபாய் பணத்தில், 9,800 கோடி ரூபாயும் மக்களுக்காக வழங்கிய வரவு செலவு திட்ட நிவாரணமே இந்த 2015 வரவு செலவு திட்ட நிவாரணம்.

மகிந்த ராஜபகச எவ்வாறான ஒரு சாப்பாடு சாப்பிட்டிருக்க கூடும்.

500ரூபாய் தாள்களை கீரையாக சமைத்து சாப்பிட்டாலும் அந்த 10,000 கோடி ரூபாவை செலவு செய்துவிட முடியுமா என அனுராதபுரத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு பீ.ஹரிஸன் கேள்வி எழுப்பியிருந்தார்.

« PREV
NEXT »

No comments