Latest News

January 13, 2015

முல்லைதீவில் தமிழீழ கொடி பதித்த துண்டுபிரசுரம்
by admin - 0

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வாக முல்­லைத்­தீவில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு வீதி­யோ­ரங்­களில் போஸ்­டர்கள் வீசப்­பட்­டி­ருந்­த­தாக பொது­மக்கள் தெரி­விக்­கின்­றனர்.வடக்கில் எமக்கு புதிய சூரியன் எனும் தலைப்­பி­டப்­பட்ட குறித்த போஸ்­டரின் விடு­த­லைப்­புலி இயக்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ சின்னம் மட்­டுமே பொறிக்­கப்­பட்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது.முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வளை, தண்­ணி­ரூற்று ஆகிய பிர­தே­சங்­க­ளி­லேயே இவ்­வாறு போஸ்­டர்கள் வீதியில் வீசப்­பட்­டி­ருந்­த­தாக மக்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.
இதுதொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
« PREV
NEXT »