ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வரும் தேர்தல் முடிவுகளை அப்படியே மாற்றி தேர்தல் தலைமை அதிகாரிக்கு அனுப்புவதற்கு அணைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகரிகள் கணினி தரவுகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் செயலில் இந்த IT வல்லுனர்கள் ஈடுபடுவார்கள். இது அப்படியே தேர்தல் முடிவுகளை மகிந்த சார்பாக மாற்றி அனுப்பும் அனுப்புவார்கள். இவை அணைத்தும் கொழும்பில் இருந்து இடம்பெறுவதாக அறியப்படுகிறது.
மகிந்த வெற்றி நிச்சயமாக்கப்பட்டுள்ளதோ? மக்கள் தீர்ப்பு கணிணி தீர்பாக்கப்படுகிறது
No comments
Post a Comment