Latest News

November 07, 2014

இங்கிலாந்து மகாராணியை கொலை செய்ய ISIS முயற்சி- முறியடித்த காவற்துறை
by admin - 0

இங்கிலாந்து மகாராணியை கத்தி தாக்குதல் மூலம் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சந்கேகிக்கப்படும் நான்கு  ISIS பயங்கரவாதிகள் லண்டனில் கைது- சதிசெயலை முறியடித்த காவல் துறை

இதனால்  லண்டனில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ISIS அமைப்பினருக்கெதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து,கனடா,பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகள் ஆதரித்து களத்தில் இறங்கியுள்ளன இதனால் ISIS பயங்கரவாத அமைப்பின் தாக்குதல் அச்சுறுத்தல்விடுத்திருந்தன. 




« PREV
NEXT »

No comments

Copyright © TamilNews விவசாயி All Right Reserved