பிரான்சைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், யாழ். சரவணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியா தவயோகநாதன் அவர்கள் 27-02-2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தவயோகநாதன் கௌரி(யாழ். சரவணை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,மதுரா, சரவணன், பிரதீப் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற சிவலிங்கம், இரத்தினம், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேத்தியும், இராஜேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,லக்சிகா அவர்களின் அன்புச் சித்தியும்,இராசரத்தினம் மஞ்சு(கனடா), காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவச்சந்திரன், பாஸ்கரன், இரவீந்திரராசா, பவானிதேவி தயாபரநாதன்(ஆசிரியை-கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), பாமினி, இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), நந்தினி சிவகுமாரன்(பிரான்ஸ்), நளாயினி பரராஜசிங்கம்(பிரான்ஸ்), சிவாஜினி கோபிநாத்(பிரான்ஸ்), நிரஞ்சினி சுரேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற சிவகுமார், விஜயலட்சுமி, சிவநாதன் ராணி(கனடா), ஜீவகுமார் ஷகிலா(லண்டன்), ராஜ்குமார் உஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்களை விட்டு விலகாத கண்மணியே உன்னை பிரிந்து கலங்குகின்றோம்
வீட்டு முகவரி:
9 Avenue Voiron,
93700 Drancy,
France.தகவல்குடும்பத்தினர்
Social Buttons