ஈராக்கில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவரை, பயங்கரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜேம்ஸ் போலே என்ற அந்த பத்திரிக்கையாளர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் கடத்தப்பட்டார்.இந்நிலையில் ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.
இலங்கை அரசுக்கும் ISIS க்கும் வித்தியாசமே இல்லை
ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை
Social Buttons