தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஒரு மாவீரன் என்றும் அவரைப்போன்ற ஒருவர் மீண்டும் பிறக்கப்போவதில்லை எனவும் கேணல்.ஹரிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிப்படைத் தளபதியாக ஈழத்தில் கடமையாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள கேணல்.ஹரிகரன் அவர்கள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையில் சிறந்த மாவீரன். அவரால்தான் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இவ்வளவிற்கு வந்துள்ளது. பிரபாகரனைப் போன்று மீண்டுமொருவர் தமிழர்களிடத்தில் பிறக்கப்போவதில்லை எனவும் பகிரங்கமாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தின் மூத்த தளபதியான கேணல்.ஹரிகரன் இவ்வாறு தலைவரின் வீரத்தை வெளிப்படையாக பாராட்டியுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons