வவுனியா சேமமடு ஆதி விநாயகர் ஆலய கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதனால் இன்றையதினம்(04/04) ஆலயத்தில் பாலஸ்தான நிகழ்வு நடைபெற்றது.
சரணிய புரிஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் பாலஸ்தான பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்னும் சில தினங்களில் கட்டிட வேலைகள் நடைபெற இருப்பதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்
சரணிய புரிஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் பாலஸ்தான பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்னும் சில தினங்களில் கட்டிட வேலைகள் நடைபெற இருப்பதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்
Social Buttons