HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 04, 2014
ஜெயலலிதா பிரதமராகும் நேரம் வந்துவிட்டது: மதுரை ஆதீனம்
by
admin
21:36:00
-
0
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமராகும் நேரம் வந்துவிட்டது என்று திருச்செந்தூர் பிரசாரகூட்டத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரகூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது: மதுரை ஆதீனம் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. மதுரை ஆதீனத்தின் 292-வது சன்னிதானமான இருந்து வருகிறேன்.முதன் முறையாக பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்த கூட்டத்தில் பேசுகிறேன். ஏனென்றால் நானும் ஒரு வாக்காளர். நாட்டை காப்பதில் எனக்கும் கடமை உண்டு. தமிழகத்தை சேர்ந்தவர்கள், உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், பெருந்தலைவர் காமராஜர், மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது. அவர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. தற்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமராகும் நேரம் வந்துள்ளது. அவர் துணிச்சலான ஆற்றல் மிக்க பெண்மணி. அவர் பிரதமரானால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து, நிச்சயம் வல்லரசாகும். எனவே அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமி பேசினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment