Latest News

November 28, 2013

குளிரூட்டப்பட்ட பச்சை அவரை பொதியில் பாம்புத் தலை
by admin - 0

விற்­பனை நிலை­ய­மொன்றில் வாங்­கிய குளி­ரூட்­டப்­பட்ட பச்சை அவரைப் பொதியில் பாம்புத் தலை­யொன்று இருப்­பதைக் கண்டு பெண்­ணொ­ருவர் அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் அமெ­ரிக்க ஒரேகன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
மிஸ்ரி மொஸர் என்ற மேற்­படி பெண் பச்சை அவ­ரை­களை சட்­டியில் கொட்­டிய போதே அவற்­றி­டையே பாம்­புத்­ தலை இருப்­பதைக் கண்­டு­பி­டித்­துள்ளார்.
இந்­நி­லையில் மிஸ்ரி தான் பச்சை அவரை பொதியை கொள்­வ­னவு செய்த பிரெட் மேயர் விற்­பனை நிலை­யத்­துக்கு இது தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்ளா
« PREV
NEXT »

No comments