Latest News

November 03, 2013

திங்கள் முதல் இலண்டனில் தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன்
by admin - 0

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் குதிக்கின்றார்.
« PREV
NEXT »

No comments