வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ சேனாதிராசா தலைமையில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி தொடர்சியாக ஜந்து நாட்கள் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மாவிட்புரம் கந்தசுவாமி கோவில் முன்றலில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது வாழ்வுரிமையையும், நில உரிமையையும் திட்டமிட்டு இராணுவத்தினர் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டியும்; இந்த நியாயத்தை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு வரும் நோக்குடனேயே இந்தப் போராட்டம் பாதிக்கப்பட்ட வலி வடக்கு 24 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி பங்குகொள்ளுமாறு கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் நகரசபை,பிரதேசசபை தவிசாளர்கள், துணைத்தவிசாளர்கள்,மற்றும் உறுப்பினர்களையும் பொது மக்களையும் வேண்டுகிறோம் என அவர் தெரிவித்தார்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment