Latest News

October 17, 2013

மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம்
by admin - 0

போரில் உயிர்­நீத்­த­ மாவீரர்களின் மாவீரர் துயிலும் இல்­லங்­க­ளுக்கும், புதைக்­கப்­ப ட்ட கல்­ல­றை­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய உற­வி­னர்­களும், உரித்­து­டை­ய­வர்­களும் சென்று அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு வடக்கு மாகாண சபை வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
இந்தப் பிரே­ரணை சாவ­கச்­சேரி பிர­தேச சபையில் சமர்ப்பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
சாவ­கச்­சேரி பிர­தேச சபையின் அமர்­வுகள் தவி­சாளர் சிற்­றம்­பலம் தலை­மையில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன்­போது இந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
பிர­தேச சபை உறுப்­பினர் சிறி­ரஞ்சன் பிரே­ர­ணையை முன்­மொ­ழிய உபதவிசாளர் அதனை வழிமொழிந்து பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments