இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அவரது மனைவி கயல்விழியுடன் சென்னையில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வேலூர் வந்தார். அவர்கள் ஜெயிலுக்குள் சென்று முருகன், பேரறிவாளன், சாந்தனை சந்தித்து பேசினர்.
ஜெயில் வாசலில் திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமான்–கயல்விழியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
No comments
Post a Comment