Latest News

September 24, 2013

மாணவனை காணவில்லை என முறைப்பாடு
by admin - 0

யாழ். நிலாவரை மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை காணவில்லை என
பெற்றோர்; அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.நிலாவரை வடக்கு பகுதியைச் சேர்ந்த 13 வயதான கிருஸ்ணன் சுமணன் என்ற மாணவனே  காணாமல் போயுள்ளார். குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்று விடு திரும்பவில்லை எனவும் பொலிஸில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments