Latest News

September 23, 2013

இந்தியா தமிழீழத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
by admin - 0

பாதைகள் மாறலாம் இலட்சியம் என்ற எமது இலக்கு மாறது தமிழீழம் என்ற எமது இறுதி இலக்கு தமிழன் என்ற ஒரு உயிர் இருப்பினும் அது தொடரும் எங்கள் இன பெண்களின் மார்பை அறுத்து குருதி குடித்த சிங்கள பேரினவாத அரக்கர்களுடன் நாம் சேர்ந்து வாழ மாட்டோம். மாகாண சபையை வைத்து சமஸ்டியை பெற்று தனியரசை நிறுவுவோம் இப்படி படிப்படியாக தமிழீழம் காண மக்கள் அளித்த அங்கீகாரம்தான் கூட்டமைப்பின் வெற்றி. இந்தியா கூட்டமைப்பை அழைத்து கூறிய வார்த்தைகள்??? ஈழம் என்ற தீர்வு இந்தியா ஏற்றுகொள்ளாது. இந்தியாவே தமிழீழமே எங்கள் மூச்சு தலைவனே எங்கள் உயிர் "மாவீரன் பிரபாகரன்" இந்த ஒரு சொல் விக்க்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது. கூட்டமைப்பின் அனைத்து தேர்தல் பிரச்சாரத்திலும் "மாவீரர்" " போராளிகள்" "களமுனை" " வித்தாகி போனவர்கள்" " பிரபாகரன் " " துயுளும் இல்லம்" போன்ற வசனங்கள் இல்லாமல் யாரும் பேசி இருகிறார்களா? இவை அனைத்தும் தமிழீழ விடுதலை மக்களின் விடுதலை வசனங்கள் அந்த விடுதலைக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் வாக்கு.இதை உணர்ந்து இந்தியா தமிழீழத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை .

சரவணை மைந்தன்  
« PREV
NEXT »