Latest News

September 22, 2013

30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி...
by Unknown - 0

இலங்கை தமிழரசுக்கட்சி 30 ஆசனங்களுடன் வடமாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி இலங்கை தமிழரசுக்கட்சி 28 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


« PREV
NEXT »

No comments