தாண்டி தமிழ் நாட்டில் வெளியாகியுள்ள நிலையில் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றங்களை கலைத்துவிடுவேன் என விஜய் தெரிவித்துள்ளதாக டுவிட்டரில் அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் இந்த அறிக்கைக்கும் தங்களுக்கும் எந்த
தொடர்பும் இல்லை என நடிகர் விஜயின்
முகாமையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமிழக ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், விஜய்க்கு டுவிட்டரில் கணக்கு இல்லை. அவர் பெயரில் வெளியான அறிக்கை போலியானது. அவ்வறிக்கையை யாரும் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளது.
அப்படின்னா குதிக்கப்போறிங்களாண்ணா...
No comments
Post a Comment